222
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்று வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி நிவாரண...

909
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் மது போதையில் வாகனம் ஓட்டி வந்து போலீசில் சிக்கிய போதை ஆசாமி ஒருவர், தன் மீது வழக்கு பதிவு செய்த போலீசாரிடம் வம்பிழுத்து ரகளையில் ஈடுபட்டதால் ஜீப்பில் தூக்கிப் போட...

324
சேலம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்ரஷி என்பவர் குடும்பத்துடன் தாராபுரத்தில் இருந்து சொந்த ஊரான சேலத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர்கேட் அருகே முன்...

371
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே முறையான வயது மற்றும் பயிற்சியாளர் இல்லாமல் கார் ஓட்டி பழகியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ரா...

364
ராசிபுரம் அருகே பிள்ளாநல்லூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த நாமகிரிப்பேட்டை பெண் தலைமை காவலர் அமுதாவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாநிலங்கள...

737
நாமக்கல் அருகே யமஹா மோட்டார்சைக்கிளை திருடிய பைக் மெக்கானிக் ஒருவர், அதனை தனி தனியாக பிரித்து கிணற்றுக்குள்ளும், சமையல் அறையிலும் மறைத்து வைத்த நிலையில் வசமாக சிக்கிக் கொண்டார் பளபளப்பா இருந்த பைக...

212
நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரம் உள்ள போதமலை பகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் எடுத்துச் செல்லப்...



BIG STORY